Friday, 7 March 2014

சென்னையில் விமான டயர் வெடித்ததால் பரபரப்பு

சென்னை: மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய பின் ஓடுபாதையில் 2 டயர்கள் வெடித்தன. 2 டயர்கள் வெடித்ததால் விமான பாகங்கள் தரையில் மோதி தீப்பொறி பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடுமையாக போராடி விமானத்தை நிறுத்தினார் விமானி. விமானியின் சாமர்த்தியத்தால் 94 பயணிகள் உயிர் தப்பினர்....

மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82336

No comments:

Post a Comment